நாயை இழந்து தவிர்க்கும் நமீதா
நமீதா சூரத்திலிருந்தபோது வளர்த்த செல்ல நாய் கூஃபி. சென்னையில் நமீ குடியேறியதும் கூடவே அழைத்து வந்துவிட்டார்.
கூஃபிக்கு சில மாதங்களுக்கு முன் வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது.
இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம். பின்னர் மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்று விட்டாராம்.
கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. (ஐயோ நமீ நீங்க ரொம்ப பாவோம்)
என்ன இருந்தாலும் நமீதாவுக்கு ரொம்ப பெரிய மனசு மட்டுமல்ல, இளகிய மனசும் கூடத்தான்...
Comments
Post a Comment