Posts

Showing posts with the label country

Tamil Eelam

Image
தனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......