அமெரிக்கா மற்றும் கனடாவில் விபத்து மற்றும் பொலிஸ் அவசர அழைப்புக்கு 911 என்ற இலக்கம் பயன்படுதப்படுகின்றது. கீழே நீங்கள் பார்க்கும் வீடியோவில் பாருங்கள் அந்த 5 வயது Savannah வின் அனுபவமான அட்டகாசத்தை.
நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு பொருட்களை அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்
'கதவைத் திற காற்று வரும்' என்ற நித்தியானந்தம் சூவாமிக்கு... கதவைத்திற கமாரா வரும் என்று தெரியாமல் போய்விட்டதே... அய்யோ பாவம்... இவரை நிஜ சாமியார் என்று நம்பி தொலைக்காட்சிகளும் சஞ்கிகைகளும் எதோ விவேகானந்தர் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்தாய்க...இப்ப அவிங்களே அவிழ்த்து Sorry அவிட்டு விட்டாய்க... இது ஒருபக்கம் இருக்க, அந்தாள நம்பித்திரிந்த கூட்டத்திற்கு சுவாமி வச்சாருல்ல ஆப்பு.. 32 வயது ஆசாமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள,. 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள், அப்பவே யோசிச்சிருக்கனும் இது எங்கயோ பிழைக்கப்போகுது என்று.. 'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா. அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் வேற.... இப்ப எல்லாக் குட்டும் அம்பலமாக சாமி ஹரித்வாருக்கு சென்று தலைமறைவு... இது தேவையா Mr.நித்து.. இதெல்லாம் இருக்க SUN TVக்கு ஒரு குட்டு.. R என்ற முதல் எழுத்தைக் கொண்ட நடிகை என்றால்.. சாதாரண ரசிகன் R என்ற முதல் எழுத்துக் கொண்ட எல்லா நடிகையையும் அல்லவா சந்தேகப்பபட்டிருப்பான். ஏன் அய்யா வீணா பொம்பளங்க பாவத்த தேடிக் கொள்றீங்க.. அமெரிக்காவிலே இப்...
விஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith
Adorable!
ReplyDeleteReally amazing...!
ReplyDelete