பெப்ரவரி 29, 2010

பெப்ரவரி 29 இல் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் பிறந்த தினம் வராது அவர்களுக்கு எமது வாழ்துக்கள்

பெப்ரவரி 29ல் பிறந்த இந்த இரண்டு பிரபல்யங்களும் ஒரே காலப்பகுதியில் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜகாதிபதியாக இருந்திருக்க வேண்டியவர்கள், ஆனால் அது நடைபெறவில்லை..

மொரார்ஜி தேசாய்
6வது இந்தியப் பிரதமர் (1977-1979)

பிறப்பு: பிப்ரவரி 29, 1896, பாதிலி, மும்பை
இறப்பு: ஏப்ரல் 10, 1995





ருக்மிணி தேவி அருண்டேல்
நடனக் கலைஞர்
பிறப்பு: பெப்ரவரி 29, 1904, மதுரை
இறப்பு: பெப்ரவரி 24, 1986

கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர்
சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.

Comments

Popular posts from this blog

911 ணும் 5 வயது Savannah வும்

சிலியில் பாரிய பூகம்பம்: 8.8 Magnitude பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை